தொகுப்பாளினி பிரியங்கா தனது குடும்பத்தின் முதல் வாரிசை கையில் சுமந்தபடி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு சில மாதங்களுக்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்தார்.
தான் அத்தையான மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக குழந்தையுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.
தற்போது குடும்பத்தின் முதல் வாரிசை கையில் ஏந்தியப்படி உணர்ச்சிபூர்வ பதிவு ஒன்றை வௌயிட்டுள்ளார்.
இந்த பதிவில் ‘ இந்த அழகிய முகத்தை காண தான் திரும்ப வந்துருகிறேன் ‘ என்று கூறியுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.