“பேரினவாத அரசாங்கமொன்றை உருவாக்க திரைமறைவில் காய்நகர்த்தல்”
“சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடி பேரினவாத அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் தீட்டியுள்ள அரசாங்கம், இதற்காக திரைமறைவில் பல காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருகின்றது.
இதன்ஓர் அங்கமாகவே தமிழ் பேசும் மக்களின் நாடாளுமன்றப்...
இலங்கை இராணுவத்தை சேர்ந்த 71 வீரர்களுக்கு பதவியுர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கேர்ணல் தரத்தில் பதவி வகித்த 41 பேர் பிரிகேடியர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், லெப்டினன் கேர்ணல் தரத்தில் பதவி வகித்த 30 பேர் கேர்ணலாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 115 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றினால்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரம், இன்று (20) ஆரம்பமாகவுள்ளது.
குறித்த தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிய விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், சர்வமதப் பிரார்த்தனையுடன்...
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் பொகவந்தலாவையில் முன்னெடுத்துள்ள அபிவிருத்தித்திட்டங்கள் என்ன? என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா.சிவநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், அவர் செய்த வேலைத்திட்டங்களை பட்டியலிட்டு நேரடியாக...
பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்தார்.
ஹட்டன், புளியாவத்தை நியூட்டன் தோட்டத்தில் மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளர்கள்...
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர் சந்தித்துள்ளனர்.
இதன்போது, மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன்...
1000 ரூபாயை பெற்றுக்கொடுப்பதாக மீண்டும் வாக்குறுதி
கொரோனா காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையிலும் கூட, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நல்வாழ்விற்கு அவசியமான சம்பள உயர்வு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்
என்ற...
இலங்கை மத்திய வங்கி பிணை முறிகள் மோசடி விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் பிரதமரது முன்னாள் ஆலோசகர் பாஸ்கரலிங்கம்,...
இளைஞர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைப்பவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் சிவாவுடன் தமிழ் படம் 2 என்ற படத்தில் அறிமுகமானார்.
அவருக்கு அடுத்த நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹிப்ஹாப் ஆதி உடன்...
பசறை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்டெப், கிக்கிரிவத்தை 2ஆம் கட்டைப் பகுதியில், குப்பைகளை சேகரிப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, பசறை பிரதேசசபை, மேற்படிப் பிரதேசத்தில் குப்பைகளை சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.
இவ்விடயம்...
ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மேற்படி கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
முன்னதாக தரம் 9 இல் கல்வி பயின்று வந்த மாணவர்...
ஹப்புத்தளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொரலந்த பிட்டபொல பகுதியில், மான் தோல் மற்றும் துப்பாக்கியுடன் ஒருவரை, ஹப்புத்தளை பொலிஸார் இன்று (27) கைதுசெய்துள்ளனர்.
ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாகர தயாரத்னவுக்குக் கிடைத்த இரகசியத்...