Homeசெய்திகள்பஸ்ஸுக்கு காத்திருந்த புலம்பெயர் மக்களுக்கு ஏற்பட்ட சோகம் - காரில் மோதிய நபர்!

பஸ்ஸுக்கு காத்திருந்த புலம்பெயர் மக்களுக்கு ஏற்பட்ட சோகம் – காரில் மோதிய நபர்!

Published on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் புலம்பெயர் மக்களின் தங்கும் விடுதிக்கு வெளியே பஸ்ஸுக்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அச்சம்பவத்தில் சிக்கி 7 புலம்பெயர் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்த பகுதி தொடர்பான புகைப்படங்கள் காண்போரை கலக்கமடைய செய்துள்ளதாக சமூக ஊடக பக்கத்தில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 7 புலம்பெயர் மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், குறைந்தது 6 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் கூறுகின்றனர்.

புலம்பெயர் மக்களுக்கு ஏற்பட்ட சோகம்

பிரவுன்ஸ்வில்லே பகுதியில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர் தங்கும் விடுதிக்கு வெளியே பலர் சிட்டி பேருந்துக்காக காத்திருந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அந்த கார் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கைதான நபர் ஸ்பானிய மொழி பேசும் லத்தீன் அமெரிக்கர் எனவும் பிரவுன்ஸ்வில்லில் வசிப்பவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், குறித்த தாக்குதலானது திட்டமிட்ட செயல் என்றே பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.

மேலும், தற்போது அந்த நபர் மீது கட்டுப்பாடற்ற முறையில் வாகனம் செலுத்தியதாக மட்டும் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் மேலதிக வழக்குகள் பதியப்படும் என பொலிஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Latest articles

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...

ஷிவானி நாராயணனா இப்படி? கிழிந்த உடையில் வேற லெவல் போட்டோஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள்...

More like this

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...