Malayagam
Home » யாழில் பெண்ணுடன் தகாத உறவில் இளைஞன்; கையும் களவுமாக சிக்கிய சம்பவம்

யாழில் பெண்ணுடன் தகாத உறவில் இளைஞன்; கையும் களவுமாக சிக்கிய சம்பவம்

பெண்ணுடன் தகாத உறவில் இளைஞன்

பெண்ணுடன் தகாத உறவில் இளைஞன்

யாழில் பெண்ணுடன் தகாத உறவில் இளைஞன்யாழில் திருமணமாக பெண் ஒருவர், இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருந்த நிலையில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கலாச்சாரத்திற்கு பெயர் போன யாழ்ப்பாணாத்தில் சமூகப்பிறழ்வான இவ்வாறான நடத்தைகள் இடம்பெறுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணுடன் தகாத உறவில் இளைஞன்

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் போதை பொருளுக்கு பாடசாலை மாணவர்கள் முதல் இளம் பெண்கள், இளைஞர்கள் வரை அடிமையாகி இருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி தினத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை உலுக்கியிருந்த நிலையில், அவர்களின் மரணத்திற்கு காரணம் போதைப்பொருள் என மருத்துவ அறிக்கை வெளியாகி இருந்தமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணுடன் தகாத உறவில் இளைஞன்

தமிழர்கள் என்ற பெருமைக்கே களங்கம் ஏற்படுத்துவதுபோல இன்றைய யாழ்ப்பாணத்தின் இந்த அவல நிலைகுறித்து சிந்திப்போமானால் நாளைய விடியல் நல்லதாக பிறக்கும்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed